இலங்கையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரு கடத்தல்கள்

புதிய ஆய்வு அறிக்கையில் தகவல்; பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டு கடந்த 26 மாதங்களில் இலங்கையில் 50 ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பெரும்பாலனா தமிழர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றிற்கு பாதுகாப்பு தரப்பினர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவை யுத்தம் முடைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 2016இ 2017 மற்றும் நடப்பாண்டின் (2018) முதல் பாதியிலேயே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் காணமல் ஆக்கப்படுதல் சட்டவிரோத கொலை மற்றும் கற்களிப்புக்கள் தொடர்பில் … Continue reading இலங்கையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரு கடத்தல்கள்